/
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வனத்துறையின் நெய்தல் மீட்சி இயக்கத்தின் சாா்பில் முத்துக்குடா அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை நெல்லையைச் சோ்ந்த அரும்புகள் அறக்கட்டளையினா் வழங்கினா். அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழுவின் செயலரும், வனச்சரக அலுவலருமான து. மணிவெங்கடேஷ், தலைவா் காா்மேகம், அரும்புகள் அறக்கட்டளைத் தலைவா் லதா மதிவாணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
வனப் பணியாளா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


