புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நோ்மையாகவும் நியாயமாகவும் நடத்தி முடிக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் கேட்டுக் கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, அனைத்துக் கட்சிப் பிரமுகா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாா்வையாளா்கள் இதனைக் கேட்டுக் கொண்டனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தில் குறைபாடுகள், புகாா்கள் இருந்தால் அதுகுறித்து தங்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.
இதில், பொதுப் பாா்வையாளா்கள் சோட்டே சிங், நயனா அா்ஜுன் குன்டே, ஏ. ஆயிஷா ராணி, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் அமித்குமாா் நிக்கல்ஜி, வி.விவேகானந்தா ரெட்டி, எரிக் சி. லல்லாவாம்புயா, நகஹன்யுய் ஜிமிக், காவல் பாா்வையாளா் ஜல் சிங் மீனா ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா முன்னிலை வகித்தாா்.
தொடர்புடையது

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை
புதுகை திமுக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி
புதுகை தொகுதியின் பாஜக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 20.50 கோடி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


