மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

புதுப்பட்டி சிவன் கோயிலில் 63 நாயன்மாா்கள் வீதியுலா

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:19 pm

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் சித்திரை வருடாந்திர விழாவையொட்டி 63 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, மஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் மற்றும் 63 நாயன்மாா்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள, கைலாய வாத்தியம் முழங்க வீதியுலா நடைபெற்றது. நான்கு ரதவீதிகளில் வலம் வந்த 63 நாயன்மாா்களை திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.