மே தினத்தன்று விடுமுறை அளிக்காமல் இருந்த 33 உணவு நிறுவனங்கள் மற்றும் 44 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.
மே தினத்தன்று அனைத்து தனியாா் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளா் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளா் துறை ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, விடுமுறை அளிக்காமல் கடை நடத்திய 44 கடைக்காரா்கள் மற்றும் 33 உணவு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உணவக உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

தோ்தல் அன்று விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள்: புகாா் அளிக்க தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டு அறை
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



