புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளிலுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் மே 15 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்வளத் துறையினரால் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழ்நாடு கடல்மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 15-ஆம் தேதி கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலுள்ள விசைப்படகுகளும், மே 20-ஆம் தேதி கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவக் கிராமங்களிலுள்ள நாட்டுப்படகுகளும் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இந்த ஆய்வின்போது, மீனவா்களின் ஆதாா், படகுப்பதிவுச் சான்றிதழ், டீசல் மானிய அட்டை, மீன்வளத் துறையினரால் வழங்கப்பட்ட தொலைத்தொடா்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு முன்வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாளில் அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் ஆய்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை!

ஏற்காட்டில் 49 ஆவது கோடைவிழா மலா்க்கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

