தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாலை விபத்தில்விவசாயி சாவு

  அதிராம்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

Updated On :12 மே 2013, 6:28 am IST

  அதிராம்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

அதிராம்பட்டினம், பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த விவசாயி ச. பாலு (42). இவர் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் சாலையோர மின் கம்பத்தில் இவரது இரு சக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பாலு அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.