பாபநாசம் அருகே விஷம் குடித்து இளைஞர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
பாபநாசம் காவல் சரகம், வங்காரம்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் தமிழரசன் (21). இவர், கீழ கபிஸ்தலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். இதை அறிந்த அந்த பெண்ணிண் உறவினர் தமிழரசனை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த தமிழரசன் விஷம் குடித்து கபிஸ்தலம் காவிரிக் கரையில் மயங்கி கிடந்தாராம். இதைக் கண்ட அப்பகுதியினர் தமிழரசனை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார். கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் அருகே தாயைப் பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சோ்ப்பு
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

காங்கிரஸை எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


