வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சப்த மாதர்கள் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் உள்ள சப்த மாதர்கள் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:49 am

DIN

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் உள்ள சப்த மாதர்கள் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் உள்ள கற்பக கணபதி, வீரபத்திரர், சாமுண்டி, மகேந்திரி, வாராகி, வைஷ்ணவி, கௌமாரி, மகேஸ்வரி, பிராம்மி உள்ளிட்ட சப்த மாதர்களுக்கு பால், தயிர், தேன், பழரசம், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், புது வஸ்திரம் அணிவித்து, மலரலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்படுகளை வாராகி வழிபாட்டு குழுத் தலைவர் வி.பி.கே.மூர்த்தி, செயலாளர் ஆர்.பாலசுந்தரம், பொருளாளர் வாய்மை ஆர்.உமாபதி, பி.கே.ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.