மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பட்டுக்கோட்டையில் போதை பாக்குகள்  விற்றதாக 4 பேர் கைது

பட்டுக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள் விற்றதாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:03 am

DIN

பட்டுக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள் விற்றதாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை நகரில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது மணிக்கூண்டு, வடசேரி சாலை முக்கம், தஞ்சை சாலை, லெட்சத்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதுதொடர்பாக  பூமல்லியார்குளம் எம்.கார்த்தி (46), பாளையம் அ.சுதாகர் (21), கே.என்.பாளையம் எம்.முத்துக்குமார் (42), லெட்சத்தோப்பு நைனாங்குளம் பி.சண்முகம் (38) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.