இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கும்பகோணத்தில்  நாளை குடிநீர்  நிறுத்தம்

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:48 am IST

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் நகராட்சி பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சீர்செய்யும் விதமாகவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நீரேற்றம் நிறுத்தப்பட உள்ளதால் ஏப். 19 ஆம் தேதி ஒரு நாள் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.