காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பேராவூரணியில் தமுஎகச சார்பில் கலை இலக்கிய கூடல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  பேராவூரணி கிளை சார்பில்  8 ஆவது கலை இலக்கியக் கூடல் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை மாலை  நடைபெற்றது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 3:19 am

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  பேராவூரணி கிளை சார்பில்  8 ஆவது கலை இலக்கியக் கூடல் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை மாலை  நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் சுரண்டல் என்றால் என்ன? என்ற நூல் வாசிக்கப்பட்டது. கவிஞர்களின் கவியரங்கமும் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உழவுத் தொழிலின் மேன்மை குறித்து கவி பாடிய பேராவூரணி வடகிழக்கு  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் காஜா மொய்தீனுக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் விஜயகுமார் நினைவுப் பரிசு வழங்கினார் . சங்கத்தின் தலைவர் சமந்தா, செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பொருளாளர் தா.கலைச்செல்வன்,  ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேரா.முனைவர் ச.கணேஷ்குமார், ஆசிரியர் வால்கா, எழுத்தாளர் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.