பட்டுக்கோட்டை ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல ஒரு மாதத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பட்டுக்கோட்டை வட்டத்தில் ஆள்நடமாட்டம் உள்ள ரயில்வே பாதையில் திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை நிறுத்தங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே பாதையைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் ஜூன் 15-ம் தேதி வரை பட்டுக்கோட்டையிலிருந்து ராஜாமடம் செல்லும் பாதையைக் கனரக வாகனங்கள் உபயோகிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

