வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை

பட்டுக்கோட்டை ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல ஒரு மாதத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது என ஆட்சியர்

Updated On :14 மே 2018, 10:38 pm

பட்டுக்கோட்டை ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல ஒரு மாதத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பட்டுக்கோட்டை வட்டத்தில் ஆள்நடமாட்டம் உள்ள ரயில்வே பாதையில் திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை நிறுத்தங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே பாதையைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் ஜூன் 15-ம் தேதி வரை பட்டுக்கோட்டையிலிருந்து ராஜாமடம் செல்லும் பாதையைக் கனரக வாகனங்கள் உபயோகிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.