கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவர சுவாமிக்கு மே 25-ஆம் தேதி திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, மே 24ஆம் தேதி நிச்சயதார்த்த விழா நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 7மணிக்கு அம்பாள் தவக்கோல நிகழ்வும், அன்றிரவு மங்களாம்பிகைக்கு சிவபெருமான் காட்சியளித்தலும், திருக்கல்யாணத்திற்கான நிச்சய தாம்பூல நிகழ்வும் நடைபெறும். 25 ஆம் தேதி காலை மாலை மாற்றுதலும், ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்பாளுக்கும், ஆதிகும்பேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வரும் 29 ஆம் தேதி காலை திருக்கோயிலிலிருந்து சுவாமி அம்பாளுடன் புறப்பாடு நடைபெற்று, பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து சுவாமி, அம்பாள் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30 ஆம் தேதிசிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகளுடன் விழா நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

