ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர்

Updated On :21 மே 2018, 9:11 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையிலும், மேலவீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ராஜீவ் காந்தியின் உருவபடத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் உறுதிமொழியை ஏற்றனர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், நகரத் தலைவர் மிர்சாவுதீன், வட்டார தலைவர்கள் பாலதண்டாயுதம், நாராயணசாமி, மகாதேவன், அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.