கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

84 ஊராட்சிகளில் செப். 7, 15, 22-இல் கிராம சபைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 ஊராட்சிகளில் செப். 7, 15, 22-ம் தேதிகளில் சமூகத் தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது .

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 ஊராட்சிகளில் செப். 7, 15, 22-ம் தேதிகளில் சமூகத் தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது .
அப்போது நிகழ் நிதியாண்டில் 18, 19, 20 ஆம் சுற்றுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூகத் தணிக்கை நடைபெறவுள்ளது.  மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இதைத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.