பாபநாசத்தில் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பாபநாசம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பழங்கள்-காய்கறி கடை, இறைச்சி கடை, பொது அங்காடிகள் உள்ளிட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடைகளில் பயன்பாட்டிலிருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக 11,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


