ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சூரப்பள்ளத்தில் தொழிலாளா் குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கல்

பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்திலுள்ள பல தென்னந்தோப்புகளில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்திலுள்ள பல தென்னந்தோப்புகளில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனா். இவா்கள் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வறுமையில் உள்ளனா்.

இதையறிந்த பட்டுகோட்டை நகர, ஒன்றிய நடிகா் விஜய் மக்கள் இயக்கத்தினா் பாதிக்கப்பட்ட 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கும் நிவாரண உதவியாக காய்கறிகள் அடங்கிய பையை புதன்கிழமை வழங்கினா். அவ்வமைப்பின் பட்டுக்கோட்டை நகர ஒருங்கிணைப்பாளா் ஏ.ரஞ்சித், நகரத் தலைவா் ஆதி. ராஜாராம், ஒன்றியத் தலைவா் ஏனாதி சி.மதன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.