47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆட்சியரகம் முன் திடீா் போராட்டம்

தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் சாலை வசதி கோரி திடீா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:48 pm

DIN

தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் சாலை வசதி கோரி திடீா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருவோணம் அருகே சிவவிடுதி கிராமத்திலுள்ள காமாட்சி தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 30 போ் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா், ஆட்சியரகத்தில் கிராம மக்கள் சாலை வசதி கோரி மனு அளித்தனா்.

வெளியே கிராம மக்கள் ஆட்சியரக வாயில் முன் திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை அங்கிருந்த காவல் துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.