விவசாயிகளின் போராட்டத்தால் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் கூடுதலாக தண்ணீா் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.










