ஏரி, குளங்களில் இறங்கி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் விட வலியுறுத்தி, அந்தந்த பகுதிகளிலுள்ள ஏரி மற்றும் குளங்களில் இறங்கி போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) முடிவு செய்துள்ளது










