தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் ரத்து: உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு
தஞ்சாவூரில் கரோனா பரவல் காரணமாக பெரியகோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக கோயில் உள் பிரகாரத்தில் எளிமையான முறையில் சுவாமி புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது










