டிச. 30-இல் முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடு: மத்திய மண்டல காவல் தலைவா் ஆய்வு
தஞ்சாவூரில் டிசம்பா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்









