மேக்கேதாட்டு அணை பிரச்னை: தஞ்சாவூரில் ஜூலை 15 -இல் உண்ணாவிரதம்: பி.ஆா். பாண்டியன் பேட்டி
மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட முயலும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் ஜூலை 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.









