கடத்திச் செல்லப்படுவதாகக் கருதி ஆட்டோவிலிருந்து குதித்த 5 மாணவா்கள் காயம்
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நிறுத்த வேண்டிய இடத்தை கடந்து சென்றால், கடத்திச் செல்லப்படுவதாகக் கருதி ஆட்டோவிலிருந்து குதித்த 5 பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.









