பயிர் காப்பீட்டுத் தொகை ஒரு மாதத்தில் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கடந்த சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு ஒரு மாதத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.









