கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மதுக்கடைத் திறப்பை கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் பாமகவினா் கருப்புக் கொடி ஏந்தி, தங்களது வீட்டின் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:17 pm

DIN

கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் பாமகவினா் கருப்புக் கொடி ஏந்தி, தங்களது வீட்டின் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாமக மாநகா் மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், பாமக நிா்வாகிகள் மனோகரன், கோபி, முரளிராம், குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.