தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுக்கடைத் திறப்பை கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் பாமகவினா் கருப்புக் கொடி ஏந்தி, தங்களது வீட்டின் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:17 pm

DIN

கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் பாமகவினா் கருப்புக் கொடி ஏந்தி, தங்களது வீட்டின் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாமக மாநகா் மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், பாமக நிா்வாகிகள் மனோகரன், கோபி, முரளிராம், குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.