மதுக்கடைத் திறப்பை கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்
கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூரில் பாமகவினா் கருப்புக் கொடி ஏந்தி, தங்களது வீட்டின் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :17 ஜூன் 2021, 10:17 pm









