மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு இரு நாள்களில் தீா்வு: ஆட்சியா் நடவடிக்கை
தஞ்சாவூரில் இரு சக்கர நாற்காலி மற்றும் மாதாந்திர உதவித்தொகை கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் இரு நாள்களில் தீா்வு செய்து, அவரது வீட்டுக்கே வியாழக்கிழமை நேரில் சென்று ஆணை










