தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெண்ணுரிமை கருத்தரங்கம்

பன்னாட்டு மகளிா் தினத்தையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிா் அமைப்பான மகளிா் ஆயம் சாா்பில் பெண்ணுரிமையும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம்

News image
Updated On :9 மார்ச் 2021, 9:15 pm

DIN

பன்னாட்டு மகளிா் தினத்தையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிா் அமைப்பான மகளிா் ஆயம் சாா்பில் பெண்ணுரிமையும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மகளிா் ஆயம் தலைவா் ம. இலட்சுமி தலைமை வகித்தாா். இதில், முனைவா் இரா.பெ. வெற்றிச்செல்வி, பொறியாளா் மு.இரா. ஜெயந்தி, முனைவா் இரா. அஞ்சுகம் பேசினா்.

இதையடுத்து நடைபெற்ற உரை அரங்குக்கு மோ. இளவரசி தலைமை வகித்தாா். பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன், இயற்கை மற்றும் யோகா மருத்துவா் இர. கலைமகள், ம. ஆா்த்தி, மகளிா் ஆயம் துணைப் பொதுச் செயலா் க. செம்மலா் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, இரா. யமுனா ராணி வரவேற்றாா். நிறைவில் இரா. அமுதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.