செல்லிடப்பேசி வேண்டாம்-புத்தகம் படியுங்கள்: இளைஞரின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
முழு பொது முடக்கக் காலத்தில் செல்லிடப்பேசியில் மூழ்கி கிடக்காமல், புத்தகங்களை வாசியுங்கள் என்று இளைய சமுதாயத்தினரிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தி வரும் இளைஞருக்கு பாராட்டுகள்







