இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலா் நடேச. தமிழாா்வன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் அக்கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.







