பூட்டிய வீடுகளில் திருடும் 4 போ் கைது: 74 பவுன் நகைகள், ரூ. 2.05 லட்சம் பறிமுதல்
பூட்டிய வீடுகளில் திருடி வந்த 4 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 74 பவுன் நகைகள் ரூ. 2.05 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.







