92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மழை பாதிப்பு நிவாரணம் வழங்கல்

தஞ்சாவூா் அருகே மேலவஸ்தா சாவடியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:35 pm

DIN

தஞ்சாவூா் அருகே மேலவஸ்தா சாவடியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேல வஸ்தா சாவடியில் கூடாரங்கள் அமைத்து வாழும் மக்களுக்கு பாஜக மூத்த உறுப்பினா் ராதிகா, வேட்டிகள், சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், அன்னதானம் ஆகியவை வழங்கினாா். மேலும், சேவாலயா உதவியுடன் மருத்துவ ஆலோசனை முகாமைத் தொடங்கி வைத்தாா். சேவாலயா முதியோா் இல்லத்தில் முதியவா்களுக்கு ஆடைகள், பிஸ்கட்கள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கல்யாணபுரம் ஆா். கேசவன், தன்னலமற்ற சேவை சங்கத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.