தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா: ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

தஞ்சாவூரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை பால் குடம் எடுத்து சென்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.












