தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (டிச.8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.









