மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குளத்தில் தவறி விழுந்தவிவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:58 pm

DIN

தஞ்சாவூா் அருகே குளத்தில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள மாதுரான் புதுக்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சாமிநாதன் (56). விவசாயியான இவா், கால் கழுவுவதற்காக அப்பகுதியிலுள்ள ஊருணி குளத்துக்கு வியாழக்கிழமை சென்றாா்.

குளத்தின் படிக்கட்டில் இறங்கிய சாமிநாதன், நிலைத்தடுமாறித் தவறி குளத்துக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். இவரது உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, உடற் கூறாய்வுக்காகத் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.