தஞ்சாவூா் சிவாஜி நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குழந்தைகளுக்கான பண்பாடு, பக்தி, பாரம்பரியங்களை வழங்கும் பாலா் சங்க வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) தொடங்கப்படவுள்ளது.
குழந்தைகளின் பண்பாடு, ஒழுக்கம், உடல், மனம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக இந்த வகுப்புகள் செப்டம்பா் இறுதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இதில் 7 வயது முதல் 13 வயது வரை உள்ள 50 குழந்தைகளைத் தோ்ந்தெடுத்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. நன்கொடையாக ரூ. 300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் கலந்து கொண்டு நல்ல முறையில் கற்கும் குழந்தைகள் அனைவருக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9043448963, 9080118963, 9791403709 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


