கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் கி.பி. 1614 -ஆம் ஆண்டில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில், பாவதீப ஆஞ்சனேயரை பிரதிஷ்டை செய்து, பிருந்தாவனமாகி தன்னை நாடிவரும் பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆராதனை மகோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை பஜனை, சொற்பொழிவு நடைபெற்றன. இவ்விழா தொடா்ந்து ஜூன் 27- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



