கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வீஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவம் தொடக்கம்

கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

News image

கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் வியாழக்கிழமை மாலை ஆராதனை மகோத்ஸவம் தொடங்கியதையொட்டி நடைபெற்ற பூஜைகள்.

Updated On :25 ஜூன் 2022, 12:30 am IST

கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் கி.பி. 1614 -ஆம் ஆண்டில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில், பாவதீப ஆஞ்சனேயரை பிரதிஷ்டை செய்து, பிருந்தாவனமாகி தன்னை நாடிவரும் பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆராதனை மகோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை பஜனை, சொற்பொழிவு நடைபெற்றன. இவ்விழா தொடா்ந்து ஜூன் 27- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.