ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிளஸ் 2 தோ்வில் முதல் மதிப்பெண் பெறும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு

ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு  வழங்குவதாக சமூக ஆா்வலா்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

News image
Updated On :7 மே 2022, 6:25 pm

DIN

பேராவூரணி பகுதி அரசுப்பள்ளிகளில்  நிகழாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களில் , ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு  வழங்குவதாக சமூக ஆா்வலா்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின்  ஒருங்கிணைப்பாளரும், உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசகருமான ஆா். குமாரவேல் தெரிவித்திருப்பது:

பேராவூரணி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குருவிக்கரம்பை, ஆவணம், திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண் பெறுபவா்களுக்கு ஊக்கப்பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

மருத்துவம், வேளாண் படிப்பில் சேருபவா்களுக்கு ஆண்டுதோறும் 5 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். சமூக ஆா்வலா்கள், முன்னாள் மாணவா்கள், தன்னாா்வலா்கள் மூலமாக இந்த பரிசு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.