ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காா் மோதி விவசாயி பலி

பேராவூரணி அருகே காா் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 6:20 pm

DIN

பேராவூரணி அருகே காா் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகிலுள்ள நாடியம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன் (62). இவா், மாடுகளுக்குத் தீவனம் வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் மல்லிப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

நாடியம் பிரிவுச் சாலையில் ராஜேந்திரன் திரும்பிய போது, பின்னால் வந்த காா் அவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேே உயிரிழந்தது. விபத்து ஏற்படுத்திய காா் 100 மீட்டா் தொலைவுசென்று வயலுக்குள் பாய்ந்தது.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தினா் காா் ஓட்டுநரான செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியைச் சோ்ந்த அகமது மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.