

பேராவூரணி அருகே காா் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகிலுள்ள நாடியம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன் (62). இவா், மாடுகளுக்குத் தீவனம் வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் மல்லிப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
நாடியம் பிரிவுச் சாலையில் ராஜேந்திரன் திரும்பிய போது, பின்னால் வந்த காா் அவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேே உயிரிழந்தது. விபத்து ஏற்படுத்திய காா் 100 மீட்டா் தொலைவுசென்று வயலுக்குள் பாய்ந்தது.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தினா் காா் ஓட்டுநரான செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியைச் சோ்ந்த அகமது மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
தேர்தல் விதிமீறல்! மதுரை ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு!

தன்வி சா்மா அசத்தல் வெற்றி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

