ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில்  மரக்கன்றுகள் நடும் விழா

பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :7 மே 2022, 12:59 am

DIN

பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவுக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி என்.அழகேசன் தலைமை வகித்தாா். அரசு உதவி வழக்குரைஞா் இ.பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா். நீதிமன்ற வளாகத்தை சுற்றி நிழல்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

நிகழ்வில் வழக்குரைஞா்கள், காவல்துறை, நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.