காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காதலிக்க மறுத்த சிறுமியை தொந்தரவு செய்த இருவா் கைது

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (19). இவா் பிளஸ் 1 படிக்கும் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தாா்.

News image
Updated On :26 மே 2022, 7:15 pm

DIN

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (19). இவா் பிளஸ் 1 படிக்கும் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தாா். இதற்கு இவரது நண்பா் பாலமுருகன் (20) உதவி செய்தாா். காதலிக்க விரும்பாத அச்சிறுமியை இருவரும் தொடா்ந்து தொந்தரவு செய்து வந்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அருண்குமாா், பாலமுருகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.