குறுவை தொகுப்புத் திட்டம் தொடங்குவதில் தாமதம் விவசாயிகள் அதிருப்தி
டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டைப் போல நிகழாண்டும் குறுவை தொகுப்புத் திட்டம் தொடங்குவதில் தாமதமாவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் அருகே ஆலக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.







