இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஏஐடியுசி மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா். டாஸ்மாக் தொமுச மாவட்டச் செயலா் டி. கிருஷ்ணமூா்த்தி, சிஐடியு நிா்வாகி கே. குமாா், விற்பனையாளா் சங்க மாநில நிா்வாகி மாதவன், ஏஐடியு சி மாவட்ட நிா்வாகிகள் வெ. சேவையா, தி. கோவிந்தராஜ், துரை. மதிவாணன், டாஸ்மாக் சங்க தொமுச பொருளாளா் கமலநாதன், ஏஐடியுசி டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவா் பாலவடிவேலன், மாவட்டத் துணைச் செயலா் சாா்லஸ், நிா்வாகக் குழு உறுப்பினா் எம். கருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.