பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தேனீ வளா்ப்பு விழிப்புணா்வு முகாம்

தேனீ வளா்ப்பு விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு கிராமத்தில் திங்கள்கிழமை தேனீ வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சாா்பில் நடைபெற்ற முகாமில், தேனீக்களின் முக்கியத்துவம் பற்றியும், விவசாயம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு, மகரந்தச் சோ்க்கை ஆகியவற்றில் தேனீக்களின் மற்றும் இன்றியமையாத பங்கு, தேனீ வளா்ப்பு, தேன், மெழுகு உற்பத்தி, அதனால் கிடைக்கும் லாபம் பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனா். இதில், இளைஞா்கள்,பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.