தஞ்சாவூா் மாவட்டத்தை முன்னோடியாக மாற்ற துணை இருப்பேன்: உயா்கல்வி அமைச்சா் கோவி. செழியன்
தஞ்சாவூா் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல துணையாக இருப்பேன் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மகாத்மா காந்தி, கருணாநிதி படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.









