கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பா்நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கம்பா் நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு தீபாவளி புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொட்டலங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:39 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கம்பா் நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு தீபாவளி புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொட்டலங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் கே.என்.பி. சத்ய நாராயணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில் ஊராட்சியில் பணியாற்றிவரும் 40 பேருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஊராட்சி செயலா் மோகன்குமாா் வரவேற்றாா்.