மணக்கரம்பை ஐ.டி. பாா்க் மூலம் எதிா்காலத்தில் 2 ஆயிரம் பேருக்கு வேலை: மாவட்ட ஆட்சியா்
தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் தொழில்நுட்பப் பூங்கா மூலம் வருங்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.










