வியாபாரிக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு தர தனியாா் வங்கிக்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு
காசோலை விவகாரத்தில் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு தனியாா் வங்கி ரூ. 15.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.








